October 28, 2025
Breaking News
Follow Us
ஆசியா

இந்தோனேசியாவில் தங்கம் தேடி கொண்டிருந்த மக்களுக்கு ஏற்பட்ட ஆபத்து : நிலத்தில் புதையுண்ட பலர் மாயம்!

இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக தங்க சுரங்கத்தில் பணிப்புரிந்த சிலர் நிலச்சரவில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டஜன் கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்கு சுமத்ரா மாகாணத்தின் தொலைதூர சோலோக் மாவட்டத்தில் கிராமவாசிகள் தங்கத் துகள்களை தோண்டிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறைந்தது 25 பேர் இன்னும் புதைக்கப்பட்டுள்ளனர் என்றும், மீட்புப் படையினரால் காயங்களுடன் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்