ஆசியா

இந்தோனேசியா – பாலியில் போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை!

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலா தளமான பாலியில் போதைபொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு தாய்லாந்து நாட்டவர்கள், Rachanon Jongseeha, மற்றும் அவரது காதலி Woranawan Wongsuwan, ஆகியோர் செப்டம்பர் 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் போதைப் பொருட்களை ஆர்டர் செய்தமைக்காக இரு இந்தோனேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான்கு பேரும் துப்பாக்கிச் சூடு மூலம் மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!