ஆசியா

பயங்கரவாதக் குற்றச்சாட்டில் 10 பேரை தூக்கிலிடுட்ட ஈராக்

பயங்கரவாத குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 10 தீவிரவாதிகளை ஈராக் திங்கள்கிழமை தூக்கிலிட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈராக்கின் தெற்கு நகரமான நசிரியாவில் உள்ள சிறைச்சாலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும், தூக்கிலிடப்பட்ட அனைவரும் ஈராக்கிய நாட்டவர்கள் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

10 பேரும் இஸ்லாமிய அரசு தீவிரவாதக் குழுவில் சேர்ந்து “கடுமையான பயங்கரவாதக் குற்றங்களை” மேற்கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர்.

(Visited 2 times, 1 visits today)
See also  வார இறுதியில் இந்தியா செல்லும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content