இரத்தத்தை உரைய வைக்கும் போர் ஆணையை வெளியிட்ட ரஷ்யா!

விளாடிமிர் புட்டினின் உயர் அதிகாரிகளில் ஒருவர் இரத்தத்தை உரையவைக்கும் போர் ஆணையை வெளியிட்டுள்ளார்.
அதாவது உக்ரேனிய அரக்கர்களை படுகொலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவ்,
உக்ரேனிய அரக்கர்கள் எங்கள் கைதிக்கு என்ன செய்தார்கள் என்று என் தோழர்கள் விவாதிக்கிறார்கள், ஜெனிவா உடன்படிக்கைகள், உலகம் முழுவதும் அறியப்படுகின்றன.
எனது சொந்தப் பல்கலைக்கழகத்திலும் எனக்கு நன்றாகக் கற்பிக்கப்பட்டது. அதைப் பற்றி நீங்கள் எழுதவே தேவையில்லை. இங்கே கருணை இருக்க முடியாது. இங்கு நன்மைக்கு இடமில்லை” எனக் கூறியுள்ளார்.
(Visited 34 times, 1 visits today)