இலங்கை செய்தி

மொட்டுக் கட்சியை சேர்ந்த 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விசேட கொடுப்பனவு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 21 உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தின் பலமான ஒருவரின் தலையீட்டினால் மாதாந்த கொடுப்பனவாக தலா இரண்டு இலட்சம் ரூபா வழங்கப்படுவதாக லங்காதீப தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பலம் வாய்ந்த உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் ஊடாக இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படுவதாக அந்த கட்சியின் வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுப்பனவு பெறும் குழுவில் இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!