இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு மக்களின் ஆதரவு ரணிலுக்கு – கருணா அம்மான்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் தமது வாக்குகளை இம்முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே பயன்படுத்துவார்கள் என கருணா அம்மான்  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாணந்துறை அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த  அவர்,

“அடுத்த முறையும் ஆட்சிசெய்யும் வாய்ப்பை அவருக்குக் கொடுக்க வேண்டும். அதனால்தான் நானும் அவரை ஆதரிக்கிறேன். குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நிச்சயமாக அவருக்கு வாக்களிக்கப் போகிறார்கள்.

அதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க அனைவரும் தயாராக உள்ளனர். அதனால்தான் நானும் எனது கட்சியும் அவருக்கு ஆதரவு அளிக்கிறோம்’’ என்றார்.

 

 

(Visited 6 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content