உலகம்

காஸாவில் உள்ள பள்ளி மீது இஸ்‌ரேல் தாக்குதல் ; 27 அகதிகள் உயிரிழப்பு

காஸாவில் உள்ள பள்ளி ஒன்றின் மீது இஸ்‌ரேலியப் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

அப்பள்ளி வளாகத்தில் ஹமாஸ் போராளிகள் இருந்ததாகவும் தாக்குதலில் அவர்கள் இறந்து விட்டதாகவும் இஸ்‌ரேல் கூறியது.

2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்‌ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி பலரைக் கடத்திச் சென்ற போராளிகளில் இவர்களும் அடங்குவர் என்று இஸ்‌ரேலிய அதிகாரிகள் கூறினர்.ஆனால் இதை காஸா ஊடகம் மறுத்தது.

அந்தப் பள்ளியில் அகதிகள் இருந்ததாக அது கூறியது.

இஸ்‌ரேலியத் தாக்குதலில் 27 அகதிகள் இறந்துள்ளதாக காஸா ஊடகம் தெரிவித்தது.

அந்தப் பள்ளி வளாகத்தில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருந்ததாக இஸ்‌ரேல் கூறுவது உண்மையன்று என்று ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் ஊடகத்தின் இயக்குநர் இஸ்மாயில் அல் தவாப்டா கூறினார்.

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!