உலகம்

நைஜீரியாவில் மசூதி ஒன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல் ; 24 பேர் பலி!

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நேற்று(15) நடத்தப்பட்ட தாக்குதலில் 4 சிறுவர்கள் உட்பட 24 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், கானோ மாகாணம் , கடான் கிராமத்திலுள்ள மசூதியில் 38 வயது நடபர் நடத்திய தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 24 பேர் உயிரிழந்தனர.அவர்களில் 4 பேர் சிறுவர்கள்.

இந்தத் தாக்குதல் பெற்றோல் குண்டு வீசி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது இருந்தாலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரு ஒரு பயங்கரவாத தாக்குதல் இல்லை எனவும் மதப்பிரிவு அடிப்படையிலான நீண்ட கால குடும்பத் தகராறே காரணம் எனவும் கருதப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!