இலங்கை

இலங்கை : கொழும்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்!

கொழும்பு உடவலவையில் உள்ள வீடொன்றிற்குள் இருந்து,  சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இன்று (17.04) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அந்த வீட்டில் வசிக்கும் 48 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டிற்கு அருகாமையில் கடையொன்றை நடாத்தும் தனது மனைவியுடன் தகராறு செய்து வீட்டிற்கு வந்து தீக்குளித்ததாக மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அம்பிலிபிட்டிய நீதவான் நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்