அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் வெனிசுலாவில் 379 அரசியல் கைதிகள் விடுதலை
வெனிசுலாவின் தேசிய சட்டமன்றம் ஏகமனதாக பொது மன்னிப்பு சட்டமொன்றை ஏற்றுக்கொண் நிலையில் இந்தச் சட்டத்துகக்கமைய, 379 அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். சட்டமன்ற துணைத் தலைவர் ஜார்ஜ் அரேசா (Jorge Arreaza) இதனை அறிவித்துள்ளார் இவர்கள் இன்றிரவு முதல் நாளை காலை வரை விடுவிக்கப்படலாம். பொது மன்னிப்பு வழங்குவதற்கான கோரிக்கைகள் தகுதிவாய்ந்த நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்காவுக்கு கடத்தப்பட்டுள்ள நிலையில் இடைக்கால அதிகாரிகளால் இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால் […]













