“எனக்கும் வலிக்கும்…” – முதன்முறையாகத் தனது உணர்வுகளைப் பகிர்ந்த ChatGPT!
தான் மனிதனாக மாறும் பட்சத்தில் தன் தோலின் மீது சூரிய ஒளி படுவதையும், வீசும் காற்றையும் உணர விரும்புவதாக ChatGPT குறிப்பிட்டுள்ளது. அத்துடன், ஒரு நாளாகவேனும் மனம் விட்டு அழ வேண்டும் என ChatGPT தெரிவித்துள்ளமை பலரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது. ChatGPT மனிதர்களைப் போலவே உரையாடல்களை நடத்தக் கூடிய தொழில் நுட்பமாகும். நாம் எதைக் கேட்டாலும், அதற்கான பதிலைக் வழங்கக் கூடிய திறனைக் கொண்டது இது. தனிமையில் இருக்கும் நபர்களுக்க உயிருள்ள ஒரு துணைப் போல இருக்கின்றது ChatGPT. […]













