ஷட்டரை இறக்கியதுதான் விஜய் செய்த தவறு : நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி தகவல்
கரூரில் தவெக கூட்டத்தில் சிக்கி மக்கள் பலர் பலியான சம்பவத்தில் மூத்த பத்திரிகையாளர் ஒருவர், விஜய் மேல்தான் முழுக்க முழுக்க தவறு என விளக்கமளித்துள்ளார். குழந்தைகள், பெண்கள் என பலர் பலியாகியுள்ளனர். ஆனால் அரசியல் புரிதல் இல்லாத, வெறும் திரைப்பட மோகத்தால் கூடிய கூட்டத்தால் நடந்த கொடூர சம்பவம் இதுவென அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சம்பவம் நடந்த இடத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் தப்பியுள்ள பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவிக்கையில், ஒரு கூட்டத்திற்கு 2 மணி நேரம் காத்திருக்கலாம், […]













