கட்டுநாயக்க துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் வெளியான தகவல்கள்
கட்டுநாயக்க – ஹீனடியன – இஹல மெண்டிய பகுதியில் இன்று உந்துருளியில் வந்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். உந்துருளியில் வந்த இருவர் இன்று காலை 6 மணியளவில், குறித்த இளைஞரின் வீட்டுக்குள் புகுந்து, அவரின் படுக்கையறைக்கு நேரடியாகச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். காயமடைந்தவர் 29 வயதுடைய காலிங்க உதார சதுரங்க எனத் தெரியவந்துள்ளது. காயமடைந்த இளைஞர், அவரது தந்தையுடன் […]













