வாழ்வியல்

இரவு தூங்கிய பிறகும் பகலில் தூக்கம் வருவதற்கு காரணம்

  • February 26, 2025
  • 0 Comments

ஆரோக்கியமாக இருக்க நல்ல தூக்கம் மிகவும் முக்கியம். ஒருவர் நன்றாகவும் ஆழ்ந்தும் தூங்கினால், அவர் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். ஆனால் ஒரு நல்ல இரவு தூக்கத்திற்குப் பிறகும், ஒருவர் பகலில் தூக்கம் வருவது போல் உணர்கிறார் என்றால், அது பிரச்சனையின் அறிகுறி. எப்போதும் தூக்கம் வருவது போல் இருப்பது ஏதோ ஒரு கடுமையான பிரச்சனையைக் குறிக்கிறது என்பதை நீங்கள் முதலில் உணர வேண்டும். அதிகப்படியான தூக்கம் போன்ற பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு […]

அறிந்திருக்க வேண்டியவை இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

உலகின் பல நகரங்களில் தாங்க முடியாத எலித் தொல்லை – அதிகரிக்கும் முறைப்பாடுகள்

  • February 26, 2025
  • 0 Comments

உலகின் பல நகரங்களில் தாங்க முடியாத எலித் தொல்லையால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. முதன்முறையாக 16 நகரங்களில் எலிக் கூட்டங்கள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அவற்றுள் 11 நகரங்களில் எலிகளின் சேட்டைகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. பிரசல்ஸ், ஆம்ஸ்டர்டாம் போன்ற நகரங்களில் சுதந்திரமாக எலிகள் ச் சுற்றித் திரிவதாக தெரியவந்துள்ளது. ஆம்ஸ்டர்டாமில் கணக்கு வழக்கில்லாமல் எலிகள் பெருகிவிட்டதாக தெரியவந்துள்ளது. தெருவோர உணவுக் கடைகளின் மிச்சம் மீதி, உள்ளூர், வெளியூர் மக்கள் […]

வட அமெரிக்கா

அமெரிக்க குடியுரிமை பெற விரும்புபவர்களுக்கு டிரம்பின் அதிரடி உத்தரவு

  • February 26, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் 5 மில்லியன் டொலர் முதலீடு செய்தால் குடியுரிமை பெறும் வாய்ப்பை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு 5 மில்லியன் டொலர் கொண்டு செல்வோருக்குப் பொன் அட்டை வழங்கப்படும் எனவும் அது குடியுரிமை பெற பாதை வகுக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. நிறுவனங்கள் படித்தவர்களை நாட்டுக்குள் கொண்டுவர அந்தத் திட்டத்தைப் பயன்படுத்தும் என்று எதிர்பார்ப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அத்தகைய ஒரு மில்லியன் பொன் அட்டைகள் விற்கப்படலாம் என்று அவர் கூறினார். பெரும் செல்வந்தர்கள் பொன் அட்டைகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp ஹேக் செய்யப்படுவதை தடுக்க வழிமுறைகள்

  • February 26, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான யூசர்களால் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரிக்கிறதோ, அதே அளவிற்கு வாட்ஸ்அப் யூசர்களை குறிவைத்து தொடுக்கப்படும் சைபர் தாக்குதல்களும் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு விதமான நவீன வசதிகள் பல ஹேக்கர்களின் கவனம் வாட்ஸ்அப் யூசர்களின் மீது திரும்ப முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்தி ஹேக்கர்கள் உங்களது வாட்ஸ் அப்பை ஹேக் செய்ய முயற்சி செய்யலாம். உங்களது […]

விளையாட்டு

இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது – சுனில் கவாஸ்கர் சர்ச்சை பேச்சு

  • February 26, 2025
  • 0 Comments

நடப்பாண்டு சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை தழுவியது. அணியின் முக்கிய வீரர்கள், குறிப்பாக பாபர் அசாம், ஷாதாப் கான், ஷாஹீன் அஃப்ரீதி போன்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை என்பது தான் அணியின் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணமாகவும் பார்க்கப்படுகிறது. இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தற்போதைய பார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுடயை […]

ஐரோப்பா செய்தி

உக்ரைன் ஆக்கிரமிப்பு பகுதிகளில் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார் – புட்டின் அறிவிப்பு

  • February 26, 2025
  • 0 Comments

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவுடனான போரில் உக்ரைனுக்கு அளித்த உதவிகளுக்குப் பதிலாக அந்த நாட்டின் அரியவகை கனிமங்கள் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்திவரும் சூழலில் புதின் இவ்வாறு அறிவித்துள்ளார். இது குறித்து தனது அமைச்சர்கள் மற்றும் பொருளாதார ஆலோசகர்களுடன் காணொலி மூலம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் திடீரென அதிகரித்த தட்டம்மை நோய் – நெருக்கடியில் சுகாதார பிரிவினர்

  • February 26, 2025
  • 0 Comments

டெக்சாஸ் மற்றும் நியூ மெக்ஸிகோவில் 130 க்கும் மேற்பட்டோர் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆறு ஆண்டுகளில் நாட்டின் மிகப்பெரிய தொற்றுநோய் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு டெக்சாஸ் மென்னோனைட் சமூகத்தில் தொடங்கிய ஒன்று, மாநில எல்லைகள் உட்பட, தடுப்பூசி போடப்படாத பிற சமூகங்களுக்கும் விரிவடைந்துள்ளது. இது போன்ற குறைந்த நோய்த்தடுப்பு விகிதங்களைக் கொண்ட சமூகங்கள் தட்டம்மை பரவுவதற்கு முதன்மையானவை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். “நாங்கள் இன்னும் சுதந்திரமான வீழ்ச்சியில் இருக்கிறோம்,” என்று டெக்சாஸ் குழந்தைகள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் இன்று 75 மி.மீ.க்கு மேல் மழை பெய்ய வாய்ப்பு

  • February 26, 2025
  • 0 Comments

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுளளது. ஏனைய பிரதேசங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை, காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் […]

ஆசியா

மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் – மீண்டும் தேடப்படும் மலேசிய விமானம்

  • February 26, 2025
  • 0 Comments

மலேசிய விமானமான எம்ஹெச்370 மர்மமான முறையில் மாயமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டையை மலேசிய அரசு தொடங்கியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு மா்மமான முறையில் மாயமான மலேசியன் ஏா்லைன்ஸ் நிறுவனத்தின் எம்ஹெச்370 விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி லோக் வெளியிட்டுள்ளார். எம்ஹெச்370 விமான தேடுதலில் மீண்டும் ஈடுபட கடல் ஆய்வில் ஈடுபடும் அமெரிக்காவின் […]

இலங்கை செய்தி

கனேமுல்ல சஞ்சீவ விவகாரம் – சந்தேக நபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை

  • February 26, 2025
  • 0 Comments

கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் சந்தேக நபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, சந்தேக நபரின் காதுகளைப் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினையைக் காரணம் காட்டியுள்ளார். நீதிமன்ற அமர்வின் போது, தனது கட்சிக்காரருக்கு குறித்த காது சம்பந்தமான நோய் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார். குறித்த நோய் நிலைமை பொலிஸ் காவலில் இருந்தபோது ஏற்படவில்லை என்றும் சந்தேக நபரின் பேரில் ஆஜரான சட்டத்தரணி தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட […]

error: Content is protected !!