உலகம்

அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதால் நிதியை இழக்கும் போலந்து எதிர்க்கட்சி

போலந்தின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான தேசியவாத சட்டம் மற்றும் நீதி தேர்தல் ஆணையம் வியாழன் அன்று பிரச்சாரத்திற்காக பொது பணத்தை தவறாக பயன்படுத்தியதாக கூறியதையடுத்து, மில்லியன் கணக்கான அரசு நிதியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்து 2025 இல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துகிறது, மேலும் வாக்குச்சீட்டில் அதன் வாய்ப்புகளைத் தவிர்க்கும் முயற்சியாக எதிர்க்கட்சியான தேசியவாத சட்டம் மற்றும் நீதி இந்த முடிவைக் கண்டனம் செய்தது. “தேர்தல் பிரச்சாரங்களில் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தும்போது, ​​அது மதிப்புக்குரியதா என்பதை நீங்கள் […]

இலங்கை செய்தி

அங்கஜனின் தந்தைக்கு மதுபான சாலை உரிமம்?

  • August 31, 2024
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது தந்தையான சதாசிவம் இராமநாதனை பினாமியாக வைத்து மதுபானசாலைக்கான அனுமதியை கிளிநொச்சியில் பெற்றார் என குற்றஞ்சாட்டினார். யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மதுவரி திணைக்களத்திற்கு அங்கஜன் இராமநாதனின் தந்தையான சதாசிவம் இராமநாதன் எழுதியதாக […]

இலங்கை செய்தி

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

  • August 31, 2024
  • 0 Comments

திடீர் உடல்நல பாதிப்பினால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். பதுளையை பிறப்பிடமாகவும், பாரதி வீதி, வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பெரியசாமி திவாகரன் என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் உத்தியோகஸ்தர் கடந்த வியாழக்கிழமை இரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனை அடுத்து மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை […]

இலங்கை செய்தி

யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கிய பெண் உயிரிழப்பு

  • August 31, 2024
  • 0 Comments

வாங்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ,வட்டி பணத்தினை மீளளிக்க முடியாத நிலையில் தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாண புறநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். குறித்த குடும்ப பெண் , வியாபார நோக்கத்திற்காக தனிநபர் ஒருவரிடம் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறாததால் , வட்டி பணத்தினை கூட மீள கையளிக்க முடியாத நிலையில் காணப்பட்டுள்ளார். கடன் கொடுத்த […]

இலங்கை செய்தி

நல்லூரில் சஜித் வழிபாடு

  • August 31, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும் , ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசா இன்றைய தினம் சனிக்கிழமை காலை நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள சஜித் பிரேமதாசா சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் தங்கி இருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றார்.

செய்தி வட அமெரிக்கா

நிகழ்ச்சியின் போது மேடையில் இறந்த அமெரிக்க ராப்பர்

  • August 31, 2024
  • 0 Comments

அமெரிக்க ராப்பர் ஃபேட்மேன் ஸ்கூப் இறந்துவிட்டதாக அவரது மேலாளர் அறிவித்துள்ளார். 53 வயதான கலைஞர் இலவச இசை நிகழ்ச்சியின் போது மேடையில் சரிந்து விழுந்து இறந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. “பி ஃபெய்த்ஃபுல்” மற்றும் “இட் டேக்ஸ் ஸ்கூப்” பாடல்களுக்கு மிகவும் பிரபலமான ஸ்கூப், கனெக்டிகட்டில் உள்ள ஹாம்டன் டவுன் சென்டர் பூங்காவில் மேடையில் சரிந்து விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு மருத்துவர்களால் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “தொழில் […]

விளையாட்டு

SLvsENG – இலங்கை அணிக்கு 483 ஓட்டங்கள் இலக்கு

  • August 31, 2024
  • 0 Comments

இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 427 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் சதமடித்து 143 ரன்னில் ஆட்டமிழந்தார். கஸ் அட்கின்சன் சதமடித்து 118 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 40 ரன்னிலும், ஹாரி புரூக் 33 ரன்னிலும் அவுட்டாகினர். இலங்கை சார்பில் அஷிதா பெர்னாண்டோ 5 விக்கெட்டும், […]

இலங்கை

இலங்கை : எரிபொருட்களின் விலைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இன்று நள்ளிரவுடன் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் ரூபா 12 குறைப்பு – புதிய விலை ரூபா 332 95 ஒக்டேன் பெற்றோல் ரூபா 2 குறைப்பு – புதிய விலை ரூபா 377 லங்கா ஒட்டோ டீசல் ரூபா 10 குறைப்பு – புதிய விலை ரூபா 307 சுப்பர் ரூபா 3 குறைப்பு – புதிய […]

ஆசியா

மலேசியாவில் கூட்டு பாலியல் நடவடிக்கைகள்: கும்பல் தலைவரான சிங்கப்பூர் நபர் ஒருவர் கைது

  • August 31, 2024
  • 0 Comments

மலேசியாவில் கூட்டு பாலியல் நிகழ்வுகளை, அதன் 147,000 சந்தாதாரர்கள் அல்லது ‘வாடிக்கையாளர்களுக்காக’ ஏற்பாடு செய்து வந்த கும்பல் ஒன்றின் தலைவர், இவ்வாரம் காவல்துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனைகளில் சிக்கினார்.சிங்கப்பூரரான அவர், மேலும் 35 பேருடன் கைது செய்யப்பட்டதாக ஆகஸ்ட் 30ஆம் திகதி நடந்த செய்தியாளர் கூட்டத்தின்போது காவல்துறைத் துணை ஆணையர் ஃபடில் மர்சுஸ் தெரிவித்தார். இணையம்வழி இயங்கி வந்ததாகக் கூறப்படும் இக்கும்பல், கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள கூட்டுரிமைக் கட்டடங்களில் கூட்டு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடவும் காதலர்களை […]

ஐரோப்பா

டாவோஸுக்கு வந்த யூதர்கள் மீதான தாக்குதலில் தீவிரவாத நோக்கம் இல்லை: கான்டனின் நீதித்துறை

சுவிஸ் ஸ்கை ரிசார்ட் டாவோஸில் ஆர்த்தடாக்ஸ் யூத சுற்றுலாப் பயணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் பயங்கரவாதத்துடன் தொடர்புடையது அல்ல என்று கான்டனின் நீதித்துறை தெரிவித்துள்ளது. இனந்தெரியாத இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த வாரம் தாக்குதலை நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இந்த தாக்குதல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. டாவோஸில் 19 வயது யூதர் இருவரால் அடித்து அவமானப்படுத்தப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, டவுன் பொலிசார் அருகிலுள்ள புறப்படும் மையத்தில் வசிக்கும் சந்தேகத்திற்கிடமான, நிராகரிக்கப்பட்ட புகலிடக் […]

error: Content is protected !!