இலங்கை செய்தி

மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணம் குறைப்பு

  • July 10, 2024
  • 0 Comments

மேல் மாகாணத்தில் இயங்கும் வாடகை முச்சக்கர வண்டிகளுக்கு கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணத்தை பத்து ரூபாவால் குறைக்க வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை தீர்மானித்துள்ளது. இந்த கட்டணங்கள் வரும் 15ம் திகதி முதல் குறைக்கப்படும் என அதிகாரசபை கூறுகிறது. இதன்படி, முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் நூறு ரூபா கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும், இரண்டாவது கிலோமீட்டரில் இருந்து இந்த விலை குறைக்கப்படும் எனவும் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ தெரிவித்துள்ளார். […]

இலங்கை செய்தி

அத்துருகிரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – வாக்குமூலம் பெற்றபோது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு?

  • July 10, 2024
  • 0 Comments

அத்துருகிரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் காவலில் உள்ள பச்சை குத்தும் நிலைய உரிமையாளரான துலானை ஊடகங்களுக்கு அம்பலப்படுத்தி வாக்குமூலம் வழங்கியமை தொடர்பில் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கு இன்று (10) கடுவெல நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்களை அழைத்து சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறுவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் […]

இலங்கை

இலங்கை ரயில்வே வேலைநிறுத்தம்: பரிதாபமாக பறிப்போன உயிர்

தற்போது ரயில் வேலைநிறுத்தம் காரணமாக, படுவாட்டா-பெம்முல்லா பகுதியில் இரண்டு பயணிகள் ரயிலில் இருந்து விழுந்ததை அடுத்து முதல் மரணம் ஏற்பட்டதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த ரயில் இன்று மாலை கொழும்பு கோட்டையிலிருந்து போல்கஹவெலாவுக்கு பயணித்தபோது பயணிகள் கால்மிதி பலகையில் இருந்து பயணம் செய்தபோது தவறி விழுந்துள்ளார். விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார், மற்றொருவர் காயமடைந்தார், இது பயணிகள் நெரிசலான நிலையில் பயணம் செய்தமையினால் குறித்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

INDvsZIM – மூன்றாவது போட்டியில் இந்திய அணி வெற்றி

  • July 10, 2024
  • 0 Comments

இந்திய கிரிக்கெட்- ஜிம்பாப்வேயில் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜிம்பாப்வே தரப்பில் ராசா, பிளசிங் முசரபானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து ஜிம்பாப்வே […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய ஹங்கேரி

ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்கான உக்ரேனின் வைத்தியசாலைக்கு, ஹங்கேரியின் எதிர்க்கட்சியினர் நன்கொடை வழங்கியுள்ளது. வைத்தியசாலைக்காக Magyar’s Tisza கட்சி சுமார் 15 மில்லியன் டொலர் நிதி மற்றும் ஹங்கேரியர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கியுள்ளது. ரஷ்யாவின் கொடூர தாக்குதலை பார்த்த பின்னர் இந்த உதவியை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆசியா

பாக்.ஆக்கிரமிப்பு பகுதியான காஷ்மீரில் விபத்துக்குள்ளான ஜீப் வண்டி ; 14 பேர் உயிரிழப்பு

  • July 10, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் இமயமலைப் பகுதி மலைப்பாதையில் இருந்து ஜீப் ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்தில் 14 பேர் பலியாகினர். மேலும் 2 பேர் காமடைந்தனர். நீலம் பள்ளத்காக்கில் இந்த சம்பவம் நடந்ததாக அரசு நிர்வாகி ந்தீம் ஜான்ஜூவா தெரிவித்தார். இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், மீட்புக் குழுவினர் இறந்தவர்களின் உடல்கள், காயமடைந்நவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மோசமான சாலை உள்கட்டமைப்பு, போக்குவரத்து லேன் ஒன்று ஆற்றில் விழுந்து 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 1.11 கோடி பதிப்புள்ள ஹவாலா பணம் பறிமுதல் ; இருவர் கைது

  • July 10, 2024
  • 0 Comments

சென்னையில் இருந்து விமானம் மூலம் தாய்லாந்து நாட்டுக்கு, கடத்த முயன்ற ரூ.1.11 கோடி மதிப்புடைய, அமெரிக்க டாலர், சவுதி ரியால் வெளிநாட்டுப் பணம், சென்னை விமான நிலையத்தில் பறிமுதல். சூட்கேசுகளில் ரகசிய அறையில் மறைத்து வைத்திருந்த பணத்தை, சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து, கடத்தல் பயணிகள் இரண்டு பேரை கைது செய்து மேலும் விசாரணை.இந்த பணம் ஹவாலா பணம் என்றும், வெளிநாட்டுக்கு பணத்தை கடத்தி சென்று, அங்கிருந்து தங்கக் கட்டிகளாக, சென்னைக்கு கொண்டு வருவதற்கு, இந்த […]

இலங்கை

1990 சுவா சீரியா 95 ஆம்புலன்ஸ் பெறுவதற்கான திட்டம் அமைச்சரவை அனுமதி!

இந்தியா மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் மானியங்களாக ‘1990 சுவா சீரியா அறக்கட்டளைக்கு’ 95 ஆம்புலன்ஸ்களைப் பெறுவதற்கான திட்டம் அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுள்ளது. தற்போது, ​​இலங்கை வழங்கிய 25 ஆம்புலன்ஸ்கள் உட்பட 322 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன. சுவா சீரியா அறக்கட்டளையின் இலக்கின் படி, 450 ஆம்புலன்ஸ் மற்றும் 25 காப்புப் பிரதி ஆம்புலன்ஸ்கள் தேவை என்று அடையாளம் காணப்பட்டுள்ளது, தற்போது 150 ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை உள்ளது. அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த டாடா சன்ஸ் (பிரைவேட்) லிமிடெட் 50 […]

பொழுதுபோக்கு

மார்டன் உடையில் ஜோதிகா… கூடவே சூர்யா! இப்படி மாறிட்டாங்களே

  • July 10, 2024
  • 0 Comments

நடிகை ஜோதிகா மும்பையில் வசிப்பது குறித்து பல செய்திகள் உலாவருகின்றது. குழந்தைகளின் படிப்பிற்காக சென்னையை விட்டு தற்போது மும்பையில் வசித்து வரும் ஜோதிகா குறித்து பல கருத்துக்கள் வெளியாகியுள்ளது. சூர்யா பல கோடி மதிப்பில் மும்பையில் ஒரு வீடு வாங்கினார். ஆனால் இப்பொழுது ஜோதிகா சென்னைக்கு வந்தாலும், சூரியா குடும்பத்தினருடன் தங்குவதில்லையாம். தனியாக ரூம் எடுத்து அங்கு தங்கிவிட்டு தான் செல்கின்றாராம். இன்று வரை சூர்யா, ஜோதிகா சிறந்த ஜோடிகளாக இருக்கும் நிலையில், மாமனார் வீட்டில் மட்டும் […]

பொழுதுபோக்கு

வெறித்தனம்.. வெறித்தனம்… வெளிவந்தது தங்கலான் ட்ரெய்லர்

  • July 10, 2024
  • 0 Comments

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரமின் மிரட்டல் நடிப்பில் தங்கலான் உருவாகி இருக்கிறது. பல மாதங்களாக இதன் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் படம் தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது. ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளியான வீடியோக்கள், போஸ்டர்கள் என அனைத்தும் புல்லரிக்க வைத்திருந்தது. அதேபோல் இப்படத்திற்காக விக்ரம் பயங்கர ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார். அந்த வீடியோ காட்சிகளும் வைரலானது. அதையடுத்து இன்று படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பலரின் ஆர்வத்தையும் தூண்டி இருந்த தங்கலான் […]

error: Content is protected !!