விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி : சீன பிரஜைகள் இருவர் கைது
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த விமானத்தில் பயணித்த இலங்கையர் ஒருவரின் பயணப் பொதியிலிருந்து தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களை திருடியதாக கூறப்படும் சீன பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சீன பிரஜைகள், இலங்கையரிடம் இருந்து இரண்டு 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான வைர மோதிரங்கள், தங்கச் சங்கிலி, தங்க மோதிரம், தங்கப் பதக்கம் மற்றும் கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த இலங்கையர் ஞாயிற்றுக்கிழமை […]













