கனடாவில் வெறுப்பு குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் கடந்த ஆண்டை விட வெறுப்பு குற்றச் சம்பவங்கள் 55 சதவீதம் அதிகரித்துள்ளது என டொராண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் நடந்த சம்பவங்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என டொராண்டோ பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்படி, நாளாந்தம் ஐந்து வெறுப்பு குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை நடந்ததாக கூறப்படும் 221 வெறுப்பு குற்றங்களில் 45 சதவிகிதம் Antisemitism ஆகும். இது ஏனைய […]













