தமிழகம் – துப்பாக்கி சூடு நடத்தி பிரபல ரவுடியை மடக்கிப் பிடித்த பொலிஸார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜாங்கம் இவரது மகன் சத்யா என்கிற சீர்காழி சத்யா (41) இவர் மீது 6 கொலை, 3 கொலை முயற்சி 4 ஆள் கடத்தல் உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது இந்த நிலையில் நேற்று மாலை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சென்னை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சத்யா வந்து இன்று காலை மீண்டும் சீர்காழி திரும்பி உள்ளார் தேடப்படும் குற்றவாளியான […]













