நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி: 19 பேர் பலி
நான்கு அமெரிக்க மாநிலங்களில் சூறாவளி மற்றும் புயல்கள் வீசியதால் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகளை பல சேதமடைந்ததுடன் நூறாயிரக்கணக்கான மக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது.. ஞாயிற்றுக்கிழமை பல மாநிலங்களில் 500,000 பேர் காயமடைந்தனர். வடக்கு டெக்சாஸில் 7 பேரும், ஆர்கன்சாஸில் 8 பேரும், ஓக்லஹோமாவில் 2 பேரும், கென்டக்கியில் இரண்டு பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுளள்து. டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட், தனது மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான பகுதிகள் பேரிடர் […]












