கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட நட்சத்திர ஹோட்டல்
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ITC ரத்னதிப ஹோட்டல் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சுமார் 300 மில்லியன் டொலர் முதலீட்டில் இந்த பிரமாண்ட ஹோட்டல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ITC ரத்னதிப ஹோட்டல் மற்றும் சுப்பர் ஹவுசிங் வளாகம் இந்நாட்டின் ஏற்றுமதி செயல்முறையை வலுப்படுத்துவதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இதன் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், மீண்டும் போராட்டங்களை முன்னெடுத்து நாட்டில் […]













