அமெரிக்கா – கைது நடவடிக்கையின் போது தாக்குதல்… இந்திய வம்சாவளி நபர் பொலிஸாரால் சுட்டுகொலை!
அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரின் சேவியட் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான சச்சின் சாஹூ என்பவர் பொலிஸார் சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபர் கடந்த 21ம் திகதி தன்னுடன் தங்கியிருந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளார். மேலும், அவர் மீது தனது காரை ஏற்றியதில் பலத்த பாயம் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு […]













