ஆசியா

ஊழல் குற்றச்சாட்டு; தன் பதவியை ராஜினாம செய்த வியட்நாம் பாராளுமன்ற சபாநாயகர்

  • April 27, 2024
  • 0 Comments

வியட்நாமில் பாராளுமன்ற சபாநாயகராக வூங் டின் ஹியூ (வயது 67) இருந்து வருகிறார். இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையே அவரது உதவியாளர் பாம் தாய் ஹா ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் தற்போது வூங் டின் ஹியூ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது அங்குள்ள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா

நடத்தையில் சந்தேகம்… கோடாரியால் மனைவியை கண்டம் துண்டமாக வெட்டிக்கொலை செய்த கணவன்!

  • April 27, 2024
  • 0 Comments

நடத்தையில் சந்தேகப்பட்டு கோடாரியால் மனைவியை கண்டம், துண்டமாக கணவன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், தார்வாட் மாவட்டம், நவலகுண்டா தாலுகா அயட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவப்பா பல்லுரா. இவரது மனைவி மல்லவ்வா. இவர்களுக்குத் திருமணம் நடைபெற்று 15 ஆண்டுகளாகிறது. திருமணமானதில் இருந்த மல்லவ்வாவின் நடத்தையின் மீது அவரது கணவர் சிவப்பாவிற்கு சந்தேகம் இருந்து வந்தது. இதன் காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், உறவினர்கள் தலையிட்டு அவ்வப்போது […]

இலங்கை

கால்வாயில் விழுந்து பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

  • April 27, 2024
  • 0 Comments

பொலன்னறுவை, இசட் டி கால்வாயுடன் இணைக்கப்பட்ட கால்வாயில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்தது.கால்வியில் விழுந்த குழந்தையை தமது வீட்டில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பிரதேசவாசி ஒருவர் பார்த்துள்ளார். பொலன்னறுவை, வெலிகந்த, சிங்கபுர, ஜெயவிக்ரம கிராமத்தை சேர்ந்த இசுரு ஜயநாத் பண்டார என்ற ஒரு வயது மற்றும் பத்து மாதமான ஆண் குழந்தையே இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தது. குறித்த குழந்தை தனது தாயுடன் இந்த கால்வாக்கு வருவது வழக்கம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.அதனால் குழந்தையின் பாதுகாப்பு […]

ஐரோப்பா

ரஷ்யாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் தீவைப்புத் தாக்குதல்: பிரித்தானியா மீது குற்றச்சாட்டு

லண்டனில் உள்ள உக்ரேனிய தொடர்புடைய வணிகச் சொத்து மீது தீ வைப்புத் தாக்குதலுக்கு மற்றவர்களை ஆட்சேர்ப்பு செய்தது உட்பட, ரஷ்யாவிற்கு பயனளிக்கும் நோக்கில் விரோதமான அரசு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு பிரிட்டிஷ் நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வெளியுறவு மந்திரி டேவிட் கேமரூன் குற்றச்சாட்டுகள் குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்தார், “இங்கிலாந்து மண்ணில் ரஷ்யாவின் திட்டமிடப்பட்ட கேடுகெட்ட நடவடிக்கை” பற்றி தனது கவலையை வெளிப்படுத்த லண்டனுக்கான ரஷ்ய தூதரை வரவழைத்திருந்த புதிய தாவலைத் திறக்கிறது என்று […]

இலங்கை

இலங்கை மற்றும் மேலும் 5 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி

வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பூடான், பஹ்ரைன், மொரிஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் கரீஃப் மற்றும் ரபி பயிர்கள் முந்தைய ஆண்டை விட குறைவாக மதிப்பிடப்பட்டதன் பின்னணியில், சர்வதேச சந்தையில் தேவை அதிகரித்ததன் பின்னணியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதியை எளிதாக்க, தேசிய கூட்டுறவு ஏற்றுமதி லிமிடெட் (NCEL) இந்த நாடுகளுக்கு […]

இந்தியா

மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதியாக ரூ.397 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த நிலையில் முதல் கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் நிதியில் இருந்து ரூ.115.45 கோடியும், ரூ.397 கோடி வெள்ள […]

ஐரோப்பா

குழந்தைகள் பாதுகாப்பு சீர்திருத்தம் கோரி: புடாபெஸ்டில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம்

சமீபத்தில் பிரதம மந்திரிக்கு சவால் விடுத்து அரசியல் இயக்கத்தை தொடங்கிய முன்னாள் அரசாங்க உள்கட்சியான பீட்டர் மக்யார் தலைமையில் குழந்தைகள் பாதுகாப்பு சீர்திருத்தம் கோரி புடாபெஸ்ட் நகரத்தில் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். இரண்டாயிரம் பேர் கொண்ட கூட்டம் கொடிகளை அசைத்து, “எங்களுக்கு போதும்” என்று கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பிரதம மந்திரி விக்டர் ஓர்பனின் அரசாங்கம் ஏற்கனவே ஒரு குழந்தைகள் இல்லத்தில் பாலியல் துஷ்பிரயோக ஊழலில் சிக்கித் தவித்ததால் பிப்ரவரியில் ஹங்கேரியின் அரசியல் காட்சியில் […]

இலங்கை

பாரியளவான போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

கணிசமான போதைப்பொருளுடன் 30 வயதுடைய நபர் ஒருவர் கடுவெல பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது சந்தேகநபர் 15 கிலோ 81 கிராம் ஐஸ் போதைப்பொருள், 14 கிலோ 527 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் 941 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பண்டாரவத்தை பிரதேசத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் வாழ்ந்த வீடு மற்றும் காரினை சோதனை செய்தபோதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொழுதுபோக்கு

அன்பே வா படத்திற்கு எம்ஜிஆர் அந்த காலத்திலேயே எவ்வளவு சம்பளம் வாங்கியிருக்கார் தெரியுமா?

  • April 27, 2024
  • 0 Comments

எம்.ஜி. ராமச்சந்திரன் பீக்கில் இருந்த நேரம் அவர்தான் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார் என்பார்கள். ஆனால், அந்தக்காலகட்டத்தில் அவரை வைத்து படம் எடுத்தவர்களைக் கேட்டால், எழுபதாயிரம் எண்பதாயிரம்தான் அவரது சம்பளம் என்பார்கள். இதற்கு மாறாக அன்பே வா படத்துக்கு மிகப்பெரிய தொகையை எம்ஜி ராமச்சந்திரன் சம்பளமாகப் பெற்றார். ஏ.சி.திருலோசந்தர் ஹாலிவுட்டின், கம் செப்டம்பர் (1961) படத்தைத் தழுவி ஒரு கதையை எழுதினார். நாயகனாக எம்ஜி ராமச்சந்திரனை மனதில் வைத்து எழுதிய அந்தக் கதையில், எம்ஜி […]

வட அமெரிக்கா

மீண்டும் ஒரு ஜார்ஜ் ஃபிளாய்ட் சம்பவம்… பொலிஸார் அழுத்தியதில் மூச்சுத் திணறி கறுப்பினத்தவர் பலி!

  • April 27, 2024
  • 0 Comments

அமெரிக்காவில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்ய முயன்றபோது கீழே தள்ளி அழுத்தியதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார். அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தில் கடந்த 18ம் திகதி கார் ஒன்று அங்குள்ள மின்கம்பத்தின் மீது மோதியது. இந்நிலையில் அங்கு வந்த பொலிஸார் இந்த விபத்து தொடர்பாக அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். அப்போது விபத்தை ஏற்படுத்தியவர் அருகில் உள்ள பாருக்குள் ஓடிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் அந்த பாருக்குள் சென்று, விபத்தை ஏற்படுத்திய கார் […]

error: Content is protected !!