ஐரோப்பா

ரஷ்யாவின் சோதனை சாவடிகளை முற்றுகையிட்ட தீவிரவாதிகள் : இரு பொலிஸார் படுகொலை!

  • April 29, 2024
  • 0 Comments

ரஷ்யாவின் வடக்கு காகசஸ் பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் குழு ஒன்று தாக்குதல் நடத்தியதில் இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கராச்சே-செர்கெசியா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. தாக்குதல்தாரிகள் அனைவரும் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகத்தின் பிராந்திய கிளை தெரிவித்துள்ளது. குறித்த துப்பாக்கி தாரிகள், ஒரு வாரத்திற்கு முன்னர் இப்பகுதியில் மற்றொரு பொலிஸ் சோதனைச் சாவடியில் தாக்குதல் நடத்தியதாகவும். இதன்போது இரண்டு அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் ரஷ்யாவின் உயர்மட்ட […]

இந்தியா

மும்பையில் அதிர்ச்சி சம்பவம்… 12 பேருக்கு விஷமாக மாறிய சிக்கன் ஷவர்மா!

  • April 29, 2024
  • 0 Comments

மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் கோரகானின் கிழக்கு பகுதி சந்தோஷ் நகரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவினால் ஏற்பட்ட பாதிப்பால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு […]

வட அமெரிக்கா

மெக்சிகோவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு பேரூந்து – 14 பேர் உடல்நசுங்கி பலி!

  • April 29, 2024
  • 0 Comments

மெக்சிகோ நாட்டின் குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ் டி லா பெஸ் நகரில் இருந்து மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மனிநல்கோ நகருக்கு நேற்று சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கெப்லுன் – ஷல்பா நகர் இடையேயான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 31 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த […]

பொழுதுபோக்கு

குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன் இணையும் 90’s கனவு கன்னிகள்…

  • April 29, 2024
  • 0 Comments

நடிகர் அஜித்குமாரின் 62-வது படமான விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடியும் முன்னரே குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆனார் அஜித். அப்படத்தை மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமின்றி நடிகர், நடிகைகள் தேர்வும் நடக்கிறது. அந்த வகையில் குட் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைய துருக்கி வழியே ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் புலம்பெயர்ந்தோர் : ஒருவர் பலி!

  • April 29, 2024
  • 0 Comments

துருக்கியில் டிங்கி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புலம்பெயர் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். படகில் இருந்து எஞ்சி 25 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சியான ஃபிரான்டெக்ஸின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அதேவேளை இன்று (29.04) அதிகாலை 10 பேர் கரையோர பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாகவும், அவர்களும் குறித்த டிங்கி படகில் இருந்தவர்களா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துருக்கியை தளமாகக் […]

இலங்கை

யாழில் வேலை வாய்ப்பு வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள்

  • April 29, 2024
  • 0 Comments

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண வேலையில்லா பட்தாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் இன்று (29) காலை இப்போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை ஏமாற்றாதே, வேண்டும் வேண்டும் வேலை வேலை வேண்டும், நாசம் நாசம் கனவுகள் நாசம் உள்ளிட்ட பல்வேறு கோகங்களை எழுப்பியிருத்தனர். மேலும் பலவருட கனவு வெறும் கனவாகவே போய் விடுமா, எமக்கான வாழ்க்கையை நாம் […]

இலங்கை

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட போதை பொருள்! சுற்றி வளைத்த பொலிஸார்!!

  • April 29, 2024
  • 0 Comments

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட Hash மற்றும் Kush கஞ்சா உள்ளிட்ட பல வகையான போதைப்பொருட்களுடன் Software Engineer ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு என மதிப்பிடப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலியில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் […]

பொழுதுபோக்கு

கூலி டீசர்.. ரஜினியை கலாய்த்தாரா வெங்கட் பிரபு? அவரே கொடுத்த விளக்கம்

  • April 29, 2024
  • 0 Comments

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து கூலி என்கின்ற திரைப்படத்தை இயக்க உள்ளார். விரைவில் அப்பட பணிகள் துவங்க உள்ளது, அண்மையில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கிளாசிக் திரைப்படங்களின் சில வசனங்களும் அதில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகரும், ஸ்டாண்ட் அப் காமெடியனுமான கார்த்திக் குமார் ஒரு சர்ச்சையான வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் இப்பொழுது வரும் […]

ஆசியா

அடுத்தடுத்த அதிர்வுகளால் சீனா, மியான்மர் மக்களை மிரட்டிய நிலநடுக்கம்

  • April 29, 2024
  • 0 Comments

சீனா மற்றும் மியான்மர் நாடுகளில் நேற்று நள்ளிரவு அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதியடைந்தனர். சீனாவின் ஜிஜாங் நகரில் நேற்று இரவு 9.25 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் 30 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. சீனாவின் ஆட்சி பகுதிக்குட்பட்ட திபெத்தில் ஷிகாத்சே என்ற இடத்தில் இருந்து 146 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் […]

இலங்கை

அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்திய வழக்கு ; முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

  • April 29, 2024
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் மே மாதம் 22 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது. நெதர்லாந்து அரசு அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு வழங்கிய ஜீப் வண்டியை தனது தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி […]

error: Content is protected !!