மக்கள் எதிர்பார்ப்புக்கு நிகரான ஆட்சியை அமைக்கப்போவதாக அனுர உறுதி!
எதிர்வரும் தேர்தலில் இந்த நாட்டின் வரலாற்றில் முதல் தடவையாக மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு நிகரான அரசாங்கம் ஒன்று அமைக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கனடாவின் ரொறொன்ரோவில் நேற்று (23.03) நாட்டிலுள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினால் நல்லது என்கிறார் பசில். ஜனாதிபதித் தேர்தலில் ஒன்று ரணிலை ஆதரிப்பது மிகவும் கடினம். இன்று நாடாளுமன்றம் […]













