நம்பிக்கையை மட்டுமே நம்பி வாழும் குடும்பம்
நம்பிக்கையை மட்டுமே கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வரும் குடும்பம் ஒன்றினை பற்றி மெதிரிகிரிய பிரதேசத்தில் இருந்து இந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. இளைய மகள் விபத்தில் சிக்கியமையே இதற்குக் காரணம் ஆகும். 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இடம்பெற்ற துரதிஷ்டவசமான விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒன்றரை வயது பாதிக்கப்பட்டார். இன்று தீராத நோயாளியாகிவிட்ட இந்தச் சிறுமி இருதி, தன் உயிரை மீட்டெடுக்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறார். இருதியின் அம்மாவும் அப்பாவும் இருதியை […]













