உயிரைக்காக்க படகில் தத்தளித்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்; விரட்டியடித்த இந்தோனேஷியா
வங்கதேச முகாமில் இருந்து படகுமூலம் தப்பித்து, இந்தோனேஷியாவிற்கு செல்ல முயன்ற ரோஹிங்கியா முஸ்லிம்கள், போர்க்கப்பல் மூலம் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராக கருதப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அந்நாட்டின் ராணுவத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் உள்நாட்டிலேயே பலர் அகதிகளாக மாறியுள்ளனர். பலர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு, அருகாமை நாடுகளான இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். கடந்த பல […]













