ஆசியா

உயிரைக்காக்க படகில் தத்தளித்த ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகள்; விரட்டியடித்த இந்தோனேஷியா

  • December 29, 2023
  • 0 Comments

வங்கதேச முகாமில் இருந்து படகுமூலம் தப்பித்து, இந்தோனேஷியாவிற்கு செல்ல முயன்ற ரோஹிங்கியா முஸ்லிம்கள், போர்க்கப்பல் மூலம் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினராக கருதப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள், அந்நாட்டின் ராணுவத்தால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ரோஹிங்கியா முஸ்லிம்களை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் உள்நாட்டிலேயே பலர் அகதிகளாக மாறியுள்ளனர். பலர் சட்டவிரோதமாக படகுகள் மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு, அருகாமை நாடுகளான இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தப்பி வருகின்றனர். கடந்த பல […]

ஐரோப்பா

தரையிறங்கும் போது விமானத்தை நிலைகுலைய வைத்த புயல்… திகிலடைந்த பயணிகள்!(வீடியோ)

  • December 29, 2023
  • 0 Comments

ஜெர்ரிட்’ புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசியபோது லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியபோது தடுமாறிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் கடந்த சில நாள்களாக ‘ஜெர்ரிட்’ புயல் காரணமாக பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. மேலும் கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக லண்டனில் ‘ஜெர்ரிட்’ புயலின் தாக்கம் கடுமையாக காணப்படுகிறது. இதன் காரணமாக பெரும்பாலான ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது. […]

ஐரோப்பா

மேற்கில் உறைந்திருக்கும் ரஷ்யாவின் 300 பில்லியன் சொத்து

ஜனாதிபதி விளாடிமிர் புடின் உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கையை தொடங்கிய பின்னர் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவின் மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சகத்துடனான பரிவர்த்தனைகளைத் தடைசெய்தன, இதன்மூலம் மேற்கில் சுமார் 300 பில்லியன் டாலர் இறையாண்மை கொண்ட ரஷ்ய சொத்துகளைத் தடுத்தன. இந்த சொத்துக்கள் முக்கியமாக வெளிநாட்டு பத்திரங்கள், வங்கி வைப்புத்தொகை மற்றும் நாஸ்ட்ரோ நிருபர் கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரித்தானியா , ஆஸ்திரியா […]

இலங்கை

ஜோசப்பர்ராஜசிங்கின் படுகொலைக்கு எங்கள் தலைவரின் பெயரை பயன்படுத்தி அபகீர்த்தி ஏற்படுத்துகிறார்கள் – த.தஜீவரன்

  • December 29, 2023
  • 0 Comments

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலையில் தமது கட்சியின் தலைவரின் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் தெரிவித்தார். தமது தலைவருக்கும் கட்சிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்துகள் வெளியிடுவோருக்கு எதிராக எதிர்வரும் காலத்தில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த 25ஆம் திகதி […]

இலங்கை

மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் நாம் அல்ல: இராசமாணிக்கம் சாணக்கியன்

விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல நாம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்சியாக மக்களுக்காக ஒரே பாதையில் பயணிப்போம் வும் எனவும் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாணக்கியன் இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், ”அண்மையில் க.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. இருப்பினும் அவரை போல நாம் நேரத்திற்கு நேரம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை […]

இந்தியா

இந்தியாவில் ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா: 6 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 702 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 4097 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் இருவரும் கர்நாடகா கேரளா மேற்கு வங்காளம் மற்றும் டெல்லியில் தலா ஒரு நபரும் என 6 பேர் கொரோனா தொற்றால் […]

பொழுதுபோக்கு

மக்களின் கண்ணீருடன் 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம்…

  • December 29, 2023
  • 0 Comments

நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது 71. விஜயகாந்த்தின் இல்லம், தேமுதிக., அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலு்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர். லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஊர்வலமாக சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் தொண்டர்களும், ரசிகர்களும் வெள்ளம்போல் அவருக்கு மரியாதை […]

உலகம்

ஸ்பெயினில் புதிய பொருளாதார அமைச்சர் நியமனம்

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தனது புதிய பொருளாதார அமைச்சராக தற்போது கருவூலத் துறைக்கு தலைமை தாங்கும் கார்லோஸ் குயர்போவை நியமித்தார். அவர் ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார், “பொது நிர்வாகம் மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் பற்றிய ஆழமான அறிவு” கொண்ட ஒரு “நேர்மையான தொழில்முறை” என்று குயர்போவை சான்செஸ் பாராட்டினார்.

இலங்கை

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) ஆளுநர் கலாநிதி நந்தல வீரசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) உடன்படிக்கையின் தொடர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் IMF இன் EFF வேலைத்திட்டம் அடுத்த 04 வருடங்களுக்கு தொடர வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (டிசம்பர் 29) பிற்பகல் நடைபெற்ற விசேட மாநாட்டில் இதனை தெரிவித்த்துள்ளார். கடன் நிவாரணம் மற்றும் சர்வதேச நிதி உதவிகளைப் […]

பொழுதுபோக்கு

நான் உங்களுக்குத் தான் பிறந்தேனா?? பெற்றோரிடம் கேட்ட சாய் பல்லவி

  • December 29, 2023
  • 0 Comments

சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களை பேசுவதை வழக்கமாக வைத்துள்ள பயில்வான் தற்போது நடிகை சாய் பல்லவி குறித்து பேசி இருக்கிறார். அதில் அவர், “சாய் பல்லவி அவருடைய பெற்றோரிடம் ஒருமுறை நான் உங்களுக்கு தான் பிறந்தேனா? என்று சண்டை போட்டுள்ளார்”. “காரணம் என்னவென்றால் பெற்றோர்கள் கருப்பாக இருக்கும் நான் மட்டும் எப்படி வெள்ளையாக வித்தியாசமாக இருக்கிறேன். உண்மையில் உங்களுக்கு தான் பிறந்தேனா? இல்லை வேறு யாரிடமாவது இருந்து என்னை தத்து எடுத்து வந்து விட்டீர்களா? என்று […]

error: Content is protected !!