சட்ட விரோத முறையில் புதிய நிர்வாகம் ; இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தேசிய செயலாளர் குற்றச்சாட்டு
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் சட்ட விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய செயலாளர் எஸ். எஸ் .நிமால்குமார் குற்றம் சாட்டியுள்ளார். திருகோணமலை கிரீன் வீதியில் உள்ள மண்டபமொன்றில் இன்று (30) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் நாங்கள் தற்பொழுதும் நிர்வாக குழுவாகவே இயங்கி வருகின்றோம் மற்றும் ஒரு குழு இடைக்கால குழுவை அமைத்து […]













