இந்தியா

இராமநாதபுரம் மாவட்டம் : பாடசாலையொன்றில் மாணவன் எடுத்த தவறான முடிவு: போலீசார் தீவிர விசாரணை

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஏ. புனவாசல் கிராமத்தை சேர்ந்த 15வயதான மாணவர் தவறான முடிவெடுத்து பாடசாலையில் தனது உயிரை மாய்த்துள்ளார். .

இவர் கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ம் வகுப்பு பயின்று வருகிறார்.

இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவன் வகுப்பறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சக மாணவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு கடலாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

 

 

 

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே