ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் கோர விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி

சிட்னியின் தெற்கு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் 09 மற்றும் 10 வயதுடைய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மெலைசாவில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்ததாகவும், 9 வயது சிறுமி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு 09.50 மணியளவில் குறித்த குழுவினர் பயணித்த கார் மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மற்றொரு காருக்கு போட்டியாக அதிவேகமாக ஓட்டி இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

காரை ஓட்டிச் சென்ற 33 வயதுடைய நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் மற்றும் அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 9 வயது சிறுமி அவரது மகள் என்பது தெரியவந்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித

You cannot copy content of this page

Skip to content