இலங்கை

இலங்கையில் தமிழர் பகுதியில் சோகம் : இரு மாணவிகள் நீரில் மூழ்கி பலி!

முல்லைத்தீவு பிள்ளையார் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் உள்ள குளத்தில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த 15 வயது சிறுமிகள் இருவர் நீரில் மூழ்கி இறப்பதைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இறந்தவர்கள் மாமுளை பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!