AI மாநாட்டில் பில் கேட்ஸின் உரை ரத்து: பின்னணி என்ன?
இந்தியாவில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு AI தாக்க உச்சி மாநாட்டில் ஆற்றவிருந்த முக்கிய உரையை பில் கேட்ஸ் Bill Gates இரத்து செய்துள்ளார். இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவந்த நிலையில், கேட்ஸ் அறக்கட்டளை Gates Foundation விசேட அறிக்கையொன்றின் ஊடாக விளக்கமளித்துள்ளது. “ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதற்காக பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார். மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சுகாதாரம் […]













