எரிபொருள் வரியை 50 வீதத்தால் குறைந்தது ஆஸ்திரேலியா!
ஆஸ்திரேலிய அரசாங்கம் பெட்ரோல் மீதான வரியை அடுத்த மூன்று மாதங்களுக்குப் பாதியாகக் குறைத்துள்ளது. மத்திய கிழக்கு போர் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்தி, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த வரிச் சலுகை அடுத்த மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதால், வாகன சாரதிகள் மற்றும் போக்குவரத்துத் துறையினருக்கு பெரிய அளவிலான நிதி நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், சரக்குக் போக்குவரத்துச் […]













