புதையலுக்கு பயன்படுத்தப்பட்ட சிறுவன் ‘மை’ வைத்துப் பார்க்கும் மந்திரவாதியா?
மட்டக்களப்பு நீதிமன்றின் அதிரடி உத்தரவு மட்டக்களப்பு – மண்முனை பகுதியில் 16 வயதுச் சிறுவன் ஒருவரைப் பலிகொடுத்துப் புதையல் தோண்ட முயன்றதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மொரட்டுவை பிரதேச செயலகப் பிரதம கணக்காளர், ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உள்ளிட்ட 9 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தவை பிறப்பித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவனைச் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறும் […]




