சிறைச்சாலையைக் காண்பித்து எம்மை மிரட்ட முடியாது: நாமல் சூளுரை!
“சிறைச்சாலைகளைக் காண்பித்து எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு அஞ்சப்போவதில்லை.”- இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa தெரிவித்தார். “ நாட்டு மக்கள் வழங்கும் செய்தி என்னவென்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அவ்வாறு புரிந்துகொண்டதாக தெரியவில்லை. இதற்கான பதில் அடுத்த தேர்தலில் கிடைக்கப்பெறும். சிறைச்சாலைகளை காண்பித்து, எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது. அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சி நிரல்மூலம் எம்மை ஒடுக்க […]





