இலங்கை செய்தி

இலங்கையிலிருந்து நாளை விடைபெறுகிறார் அமெரிக்க தூதுவர்!

  • January 15, 2026
  • 0 Comments

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் Julie Chang, நாளை (16) தாயகம் திரும்புகின்றார். இவ்வாறு விடைபெறவுள்ள தூதுவர், கடந்த சில வாரங்களாக பிரியாவிடை சந்திப்புகளை நடத்திவருகின்றார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சு நடத்தி இருந்தார். பாதுகாப்பு செயலாளர் உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்திருந்தார். பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரியவை நேற்று சந்தித்து பிரியாவிடை பெற்றார். 53 வயதான ஜுலி சங், தென்கொரியாவை […]

அரசியல் இந்தியா செய்தி

“கோ ஹோம் ஹரிணி”: போராட்டத்தில் குதித்தார் விமல்!

  • January 12, 2026
  • 0 Comments

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச சத்தியாகிரகப் போராட்டத்தை இன்று (12) Wimal Weerawansa ஆரம்பித்துள்ளார். புதிய கல்வி மறுசீரமைப்பை கைவிடுமாறும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து ஹரிணி அமரசூரிய பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுமே அவர் போராட்டத்தில் குதித்துள்ளார். கொழும்பு, பத்தரமுல்ல, இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்தில், விமலுக்கு ஆதரவாக அவரது கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர். கோ ஹோம் ஹரிணி என்றெல்லாம் பதாகைகள் ஏந்தப்பட்டுள்ளன. புதிய கல்வி […]

அரசியல் இலங்கை செய்தி

11 ஆம் திகதி இலங்கை வருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர்: உறுதிப்படுத்தியது அரசு!

  • January 9, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi எதிர்வரும் 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ளார் என்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath உறுதிப்படுத்தியுள்ளார். எதிர்வரும் 12 ஆம் திகதி சீன வெளிவிவகார அமைச்சர் தன்னை சந்தித்து பேச்சு நடத்துவார் எனவும் அவர் கூறினார். தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி எதிர்வரும் 13 ஆம் திகதியே இலங்கை வருவார் என முன்னதாக […]

இலங்கை செய்தி

கொழும்பில் களமிறங்கினார் இந்திய இராணுவத் தளபதி!

  • January 7, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi, இலங்கை வந்துள்ளார். அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கை இராணுத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே. டோலகே Major General D.K.S.K. Dolage வரவேற்றார். இந்திய தூதரக அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கிலேயே இவரது விஜயம் அமைந்துள்ளது. இந்திய இராணுவத் தளபதி, இலங்கையின் மூத்த இராணுவ மற்றும் அரசு அதிகாரிகளைச் இன்று […]

இலங்கை செய்தி

ட்ரம்புக்கு எதிராக போராட்டம்: கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு!

  • January 5, 2026
  • 0 Comments

வெனிசுலா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையை கண்டித்து கொழும்பில் இன்று (05) மாலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முன்னிலை சோசலிசக் கட்சி உட்பட மக்கள் போராட்ட இயக்கத்தினரால் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக இப்போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இடதுசாரி அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். வெனிசுலா இறையாண்மைமிக்க சுதந்திர நாடெனவும், அதன்மீதான ஆக்கிரமிப்பு மற்றும் அந்நாட்டு ஜனாதிபதி கைது போன்ற நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். போரை உருவாக்கி, எண்ணைவளத்தை கொள்ளையடிக்க முற்படுகின்றனர் எனவும் […]

இந்தியா இலங்கை செய்தி

இந்திய இராணுவத் தளபதி நாளை இலங்கை விஜயம்!

  • January 4, 2026
  • 0 Comments

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி Upendra Dwivedi மூன்று நாட்கள் பயணமாக நாளை (05) இலங்கை வருகின்றார். இலங்கை இராணுவத்தினரால் மரியாதை அணிவகுப்புடன் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்படவுள்ளது. இந்திய இராணுவத் தளபதியுடன் மேலும் சில உயர்மட்ட அதிகாரிகள் கொழும்பு வரவுள்ளனர். 8 ஆம் திகதிவரை அவர்கள் நாட்டில் தங்கி இருப்பார்கள். இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருடன் இந்திய இராணுவத் தளபதி பேச்சு நடத்துவார் என தெரியவருகின்றது. […]

அரசியல் இலங்கை செய்தி

அன்று பிரிட்டனுக்கே கடன் வழங்கியது இலங்கை : இன்று யாசகம் பெறும் நிலை!

  • December 26, 2025
  • 0 Comments

“ 2ஆம் உலகப்போரின்போது பிரிட்டனுக்கே கடன் வழங்கிய நாடுதான் இலங்கை. ஆனால் இன்று வெளிநாடுகளிடம் யாசகம் பெறும் நிலைமையே காணப்படுகின்றது.” இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் (SJP) சிரேஷ்ட உப தலைவரான முன்னாள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல (Lakshman Kiriella) தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (26) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ மன்னர் ஆட்சிகாலத்தில் இலங்கை தன்னிறைவடைந்திருந்தது. யாசகம் பெற்று வாழவில்லை. […]

error: Content is protected !!