Site icon Tamil News

பிரான்ஸில் மாணவனுக்கு நேர்ந்த கதி – நான்கு மாணவர்கள் கைது

 

பிரான்ஸில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அதேவயதுடைய நாவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் Châlons-en-Champagne (Marne) நகரில் உள்ள lycée polyvalent Jean-Talon லீசே (உயர்கல்வி பாடசாலை) அருகே இடம்பெற்றுள்ளது.

காலை 8 மணி அளவில் பாடசாலைக்கு அருகே குறித்தமாணவனைச் சுற்றி வளைத்த நால்வர் கொண்ட மாணவர்கள் குழு, தாக்குதலைமேற்கொண்டனர்.

மாணவனின் தொடையில் கத்தியால் ஏழு தடவைகள் குத்தப்பட்டுதாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட 16 மற்றும் 17 வயதுடைய நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

Exit mobile version