ஆசியா

சிங்கப்பூரில் இரகசிய கமரா பொருத்திய பவர் பேங்கைப் பயன்படுத்தி நபர் செய்த அதிர்ச்சி செயல்

சிங்கப்பூரில் இரகசிய கமரா பொருத்திய பவர் பேங்கைப் பயன்படுத்தி நபர் செய்த அதிர்ச்சி செயல

சிங்கப்பூரில் இரகசிய கமரா பொருத்தப்பட்ட பவர் பேங்கைப் பயன்படுத்தி நபர் ஒருவர் செய்த மோசமான சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜோஹன் விஜயா என்ற அந்த நபரின் நடத்தை கடந்த ஆண்டு தான் தெரியவந்தது, அவரால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் கடந்த ஆண்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

இந்தோனேசியாவைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரக் குடியிருப்பாளரான அவர், தனக்கு சொந்தமான மடிக்கணினி மற்றும் ஹார்ட் டிரைவில் மொத்தம் 391 ஆபாச வீடியோக்களை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதில் 336 வீடியோக்கள் பெண்களிடம் இரகசியமாக எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

குளிக்கும்போது அல்லது கழிப்பறையைப் பயன்படுத்தும் போது, அவர் ரகசிய கமரா அடங்கிய பவர் பேங்கை இயக்கியதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content