செய்தி

தரையிறங்கும்போது தீப்பற்றிய ரஷ்ய விமானம் – பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்

ரஷ்யாவின் Azimuth ஏர்லைன்ஸ் விமானம் துருக்கியின் அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விமான இயந்திம் தீப்பற்றியததால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

விமானத்தில் இருந்த 90க்கும் அதிகமான பயணிகளும் விமானிகளும் வெளியேற்றப்பட்டனர்.

அது ரஷ்யாவின் சொச்சி நகரிலிருந்து துருக்கியின் அன்டால்யா நகருக்கு வந்து கொண்டிருந்தது.

சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

அதிகாலை மூன்று மணி வரை அன்டால்யா விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ராணுவ விமான நிலையத்தைத் தற்காலிகமாகப் பயன்படுத்தின.

விமானத்தின் இடது பக்க இயந்திரம் தீப்பற்றியதாகவும் அது உடனே அணைக்கப்பட்டதாகவும் விமான நிலைய அதிகாரி கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!