ஆசியா செய்தி

தாய்லாந்தில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம் – நால்வர் சம்பவ இடத்திலேயே பலி!

தாய்லாந்து வளைகுடாவில், உள்ளூர் நேரப்படி காலை 8.25 மணியளவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பயணிகள், அனைவரும் காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரும் உயிரிழந்தனர்.

பாராசூட் ஜம்ப் பயிற்சிக்குத் தயாராகும் நோக்கில், அதன் படையின் சோதனைப் பயணத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை உறுதிப்படுத்தியது.

விமானியும் ஒரு காவல்துறை ஊழியரும் உட்பட ஆறு பயணிகள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

04 பேர் விமானம் விபத்துக்குள்ளான இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!