Tamil News

பாடசாலை தவணைகள் ஆரம்பம் பற்றிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தவணை ஆரம்பம் பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

டிசம்பர் மாதம் 22ஆம் திகதி பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படும்.மீளவும், பெப்ரவரி மாதம் 2ஆம்(02.02.2024) திகதி மீளவும் பாடசாலைகள் கல்வி செயற்பாட்டிற்காக ஆரம்பிக்கபடும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்பமானது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2024 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி முதல் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Exit mobile version