ஆப்பிரிக்கா

79 போராளிகளை கொன்றதாக ஒப்புதல் அளித்துள்ள நைஜீரிய இராணுவம் – மில்லியன் கணக்கான மக்கள் இடப்பெயர்வு!

வடகிழக்கில் இஸ்லாமிய போராளிகளின்   கிளர்ச்சி  மற்றும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களையும் குறிவைத்து நைஜீரிய வீரர்கள் கடந்த வாரத்தில் 79 போராளிகளையும் கடத்தல்காரர்களையும் கொன்றதாக இராணுவம்  தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் கூற்றுப்படி, வடகிழக்கு பிராந்தியத்தில் சுமார் 35,000 பொதுமக்கள் கொல்லப்பட்டு 2 மில்லியனுக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரிய இராணுவத்தின் நாடு தழுவிய நடவடிக்கையில் 252 நபர்கள் கைது செய்யப்பட்டு போராளிகளால் பிடிக்கப்பட்ட 67 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என்று நைஜீரிய இராணுவ செய்தித் தொடர்பாளர் எட்வர்ட் பூபா ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

 

(Visited 6 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு