Paracetamol மருந்தை நீண்ட காலம் பயன்படுத்தினால் காத்திருக்கும் ஆபத்து!
Paracetamol மருந்தை நீண்டகாலத்துக்குப் பயன்படுத்தும் போது காத்திருக்கும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Paracetamol பயன்படுத்தினால் இரத்த அழுத்தம் அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ஏற்கனவே உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டது. Edinburgh பல்கலைக்கழகத்தின் ஆய்வில் சுமார் 110 பேர் பங்கேற்றனர். அவர்களில் மூன்றில் இரண்டு பங்கைச் சேர்ந்தவர்கள் உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரை உட்கொள்பவர்களாகும். ஆய்வில் அனைவரும் இரண்டு வாரம் வரை நாளொன்றுக்கு 4 […]













