இலங்கையை அச்சுறுத்தும் ஆபத்து – ஒரே நாளில் 400 பேர் வரை பாதிப்பு
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 300 முதல் 400 வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரங்களில் நிலைமை மேலும் மோசமடையலாம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் நளின் ஆரியரத்ன எச்சரித்துள்ளார். டெங்கு நோயின் அபாயகரமான அதிகரிப்பு குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் மற்றும் டெங்குவைத் தடுக்கவும், தொற்றுநோயைத் தடுக்கவும், தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]













