ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் காதலிக்கு காதலன் செய்த கொடூரம்

  • June 4, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விபத்தில் காயமடைந்த காதலியைக் காரிலேயே விட்டுச்சென்ற நபருக்கு 4 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 33 வயது நபர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டி அது விபத்துக்குள்ளான பிறகு கடுமையாகக் காயமடைந்த காதலியைக் காரிலேயே விட்டுச்சென்றார். அதற்கு அவருக்கு 4 ஆண்டுகளுக்கும் அதிகமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Epping நகரின் Houblons மலையில் உள்ள ஒரு காரில் 20 வயது ஜெஸ் Jess Waterman என்ற பெண்ணை பொலிஸ் அவதானித்துள்ளனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 24 […]

இலங்கை

இலங்கையில் அச்சுறுத்தும் ஆபத்து – அதிகரிக்கும் நோயாளிகள்

  • June 4, 2023
  • 0 Comments

அலங்கையில் இந்த ஆண்டு பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டியுள்ளதால், இது டெங்கு நோயின் தீவிர நிலையை எடுத்துக் காட்டுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். தொற்றுநோயியல் பிரிவின் படி, இந்த ஆண்டு ஜூன் 03 வரை இதுவரை மொத்தம் 40,206 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் , இதில் அதிகபட்சமாக கம்பஹா மாவட்டத்தில் 8,970 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். மேலும், மேல் மாகாணத்தில் 20,000 க்கும் மேற்பட்ட நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது மாகாணங்களின் அடிப்படையில் மிக அதிகமாகும். […]

இந்தியா

ஒடிசா ரயில் விபத்து – கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பிரதமர்

  • June 4, 2023
  • 0 Comments

ஒடிசா ரயில் விபத்துக்கான உண்மை காரணம் கண்டறியப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே வேதனைக்குள்ளாக்கியுள்ளது. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில் 261 பேர் பலி மற்றும் 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து நடந்த இடத்திற்கு பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இதனையடுத்து அவர் மீட்புப்பணிகள் குறித்தும் அதற்கான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 63 வயதில் ஓய்வூதியம் பெறலாம்!

  • June 4, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 63 வயதில் ஓய்வு ஊதியம் பெறலாம் என முன்னாள் சுகாதார துறை அமைச்சர் தெரிவித்து இருக்கின்றார். ஜெர்மன் நாட்டிலே 63 வயதில் சில நிபந்தனைகளின் படி ஓய்வு ஊதியத்தை பெற கூடிய வகையில் சட்டம் காணப்படுகின்றது. இந்நிலையில் இவ்வகையான நடைமுறை மூலம் ஜெர்மன் அரசாங்கத்துக்கு 140 பில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. ஜெர்மனியின் முன்னாள் சுகாதார அமைச்சர் ஜெம்ஸ் பான் அவர்கள் இத்தகவலை தெரிவித்திருக்கின்றார். இதேவேளையில் இவ்வாறு வயது முதிர்ச்சி அடைவதற்கு முன்னமே அவர்கள் […]

இலங்கை

முக்கிய தீர்மானம் எடுக்க தயாராகும் ஜனாதிபதி

  • June 4, 2023
  • 0 Comments

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரை மாற்றுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அதற்கமைய, அந்த பதவிக்கு சாகல ரத்நாயக்கவை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசித்து வருகின்றார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் இடத்துக்கே சாகல நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மேற்கு தொகுதியின் புதிய அமைப்பாளராகவும் ஜனாதிபதி பணியாளர் குழாமின் பிரதானியாகவும் சாகல ரத்நாயக்க தற்போது செயற்படுகின்றார். ஜனாதிபதித் […]

இலங்கை செய்தி

புத்தக வெளியீட்டு விழாவில் கோத்தாபய ராஜபக்ச பொதுவில் தோன்றினார்

  • June 3, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்து மிகவும் குறைந்த பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க லியனஹேவகே எழுதிய ‘Managing Mindfully’ புத்தக வெளியீட்டு விழாவில் பொது வெளியில் தோன்றினார். பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் முன்னிலையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு ஆதரவளித்த வியத்மக அமைப்பின் முன்னாள் உறுப்பினர் இந்திக லியனஹேவகே, கவனத்துடன் நிர்வாக […]

இலங்கை செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

  • June 3, 2023
  • 0 Comments

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து தவறி விழுந்து பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை வழியாக கனடா செல்வதற்காக வந்த இந்திய பயணி ஒருவர், விமானத்தில் இருந்து இறங்கும் போது விமானத்தில் இருந்து கீழே விழுந்தார். அறுபத்தைந்து வயது பயணி விமானத்தில் இருந்து தவறி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இவ்வாறு சென்றுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசியா செய்தி

பாகிஸ்தானில் கிறிஸ்தவ இளைஞருக்கு மரண தண்டனை

  • June 3, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றம், வாட்ஸ்அப் மூலம் அவதூறான உள்ளடக்கத்தைப் பகிர்ந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 22 வயது கிறிஸ்தவ இளைஞருக்கு மரண தண்டனை மற்றும் 20,000 ரூபா அபராதம் விதித்தது. நோமன் மசிஹ் என்பவர் தனது மொபைல் போனில் தெய்வ நிந்தனை படங்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக பாகிஸ்தானின் தி நேஷன் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு எதிராக 295-சி பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது, அதில் கட்டாய மரண தண்டனை குறிப்பிடப்பட்டுள்ளது. […]

ஆசியா செய்தி

எகிப்து எல்லையில் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்

  • June 3, 2023
  • 0 Comments

இஸ்ரேல் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் எகிப்து பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் மூன்று இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த அசாதாரண சம்பவம் குறித்து இரு நாட்டு ஆயுதப்படைகளும் கூட்டாக விசாரணை நடத்தி வருவதாக கூறுகின்றனர். போதைப்பொருள் கடத்தல்காரர்களைத் துரத்திச் செல்லும் போது தனது அதிகாரி இஸ்ரேலுக்குள் நுழைந்ததாக எகிப்து கூறுகிறது. ஒரே இரவில் முறியடித்த போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையுடன் இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்புடையதாகக் கருதப்படுகிறது என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. இராணுவத்தின் கூற்றுப்படி, எல்லையில் உள்ள […]

இலங்கை செய்தி

ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் பிள்ளைகள் நாடு திரும்பினர்

  • June 3, 2023
  • 0 Comments

தற்போது வெளிநாட்டில் உள்ள ஆயர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று அவர்கள் இந்த நாட்டை வந்தடைந்துள்ளனர். பௌத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ சிங்கப்பூர் சென்றிருந்தார். இதனையடுத்து அவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எவ்வாறாயினும், தான் இலங்கை திரும்புவேன் என சிங்கப்பூரில் இருந்து தெரிவித்துள்ளார். ஆனால் […]

error: Content is protected !!