ஜப்பானில் அச்சுறுத்தும் பறவை காய்ச்சல் – 3.30 லட்சம் கோழிகளை அழிக்க திட்டம்
கிழக்கு ஆசிய நாடான ஜப்பானின் ஒகயாமா மாகாணத்தில் பறவை காய்ச்சல் தொற்று தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முதலில் பறசை காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவத் தொடங்கியது. இதுவரை 25 மாகாணங்களில் பறவைக்காய்ச்சல் பரவி உள்ளதாகவும், சுமார் 15 மில்லியன் பறவைகள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஜப்பானின் அமோரி மாகாணத்தில் உள்ள ஒரு கோழி பண்ணையில் திடீரென்று கோழிகளின் இறப்பு விகிதம் அதிகரித்த நிலையில், […]













