கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் திட்டம்!
இலங்கையில் கல்வித்துறையை நவீனமயப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் பத்து ஆண்டுகளில் கல்வித்துறையை நவீனமயப்படுத்தி தன்னிறைவான திறன்களை கொண்ட மாணவ சமூகம் ஒன்றை கட்டியெழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையை நவீனமயப்படுத்துவதற்கான அமைச்சரவை குழுவும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மறுசீரமைப்புச் செயற்பாடுகள் விரைவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற திறன் மற்றும் தொழில் கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்து ஆண்டுகளில் சில அரச நிறுவனங்களுக்காக செலவிட்ட […]













