இலங்கை

இலங்கையில் ஐயாயிரம் மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் அரசாங்கம்!

  • May 29, 2023
  • 0 Comments

இலங்கை தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஐயாயிரம் மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வட்டியில்லா கடன் அடுத்த வாரம் முதல் மீள வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதன் கீழ், 9 இலட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் கிடைக்கும், அதை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஒரு நாட்டில் கல்வியே சிறந்த […]

ஆசியா

மலேசியாவில் தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி – 20 நாட்களில் 3 முறை நடந்த சம்பம்

  • May 29, 2023
  • 0 Comments

மலேசியாவில் வயதான தம்பதியிடம் 20 நாட்களில் 3 முறை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Bercham நகரின் Taman Ria உள்ள அவர்களின் வீட்டில் அந்த சம்பவங்கள் நேர்ந்தன. அடுத்த கொள்ளைச் சம்பவம் எப்போது நடக்கும் என்ற பயத்தில் இருவரும் தினமும் வாழ்கின்றனர். நான்காவது முறையாக இது நடக்கக்கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன் என 71 வயதான சான் Chan Liew Chan தெரிவித்துள்ளார். அவர் தமது 80 வயதுக் கணவர் Tou Kum Hin வாழ்ந்து […]

ஆசியா

எகிப்து ஏர் விமானத்தில் பரபரப்பு – திடீரென வெடித்த விமானத்தின் சக்கரங்கள்

  • May 29, 2023
  • 0 Comments

எகிப்து ஏர் விமானத்தின் சக்கரங்கள் தரையிறக்கும்போது அதன் சக்கரங்கள் திடீரென வெடித்ததால் பரபரப்பு நிலவியது. சவூதி அரேபியாவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆயினும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு விமானத்தில் இருந்த பயணிகள் உயிர்தப்பினர். கெய்ரோவில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சவூதியின் கடற்கரை நகரான ஜெட்டாவில் உள்ள கிங் அப்துல் அசீஸ் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கியது.

ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு

  • May 29, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழற்சங்கத்தின் ரயிவே துறையினர் தற்பொழுது பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஜெர்மனியின் தொடருந்து போக்குவரத்து பணியாளர்களின் மிக பெரிய தொழிற்சங்கமான இ வி ஜி தொழிற்சங்கமானது தங்களுக்கு சம்பள உயர்வு தொடர்பில் வேண்டுகோள் விடுத்து பணிபுறக்கணிப்பில் ஈடுப்படுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள். இந்நிலையில் பிரைம்கோட்டில் உள்ள நகர நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சமரசத்தின் அடிப்படையில் இந்த பணி புறக்கணிப்பானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது டொச்சுபார் என்று சொல்லப்படுகின்ற இந்த தொடருந்து […]

ஐரோப்பா

பிரான்ஸ் ஜனாதிபதியை மீண்டும் விரும்பும் மக்கள்!

  • May 29, 2023
  • 0 Comments

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் பிரபலத்தன்மை உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களின் பின்னர் இது உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாக ஓய்வூதியம் உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கி பிரபலத்தன்மையை இழந்த (18 புள்ளிகள்) மக்ரோன், தற்போது 6 புள்ளிகள் உயர்வடைந்து 26 புள்ளிகள் பிரபலத்தன்மையுடன் உள்ளார். அதேவேளை, பிரதமர் Élisabeth Borne இன் பிரபலத்தன்மையும் அதிகரித்துள்ளது. அவர் சென்ற மாதத்துடன் ஒப்பிடுகையில் 5 புள்ளிகள் அதிகமாக பெற்று 32 புள்ளிகளுடன் உள்ளார். மேற்படி கருத்துக்கணிப்பை BVA நிறுவனம் RTL […]

இலங்கை

யாழில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்

  • May 29, 2023
  • 0 Comments

யாழில் பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த சசிகரன் கிங்சிகா என்ற 6 வயது சிறுமியாவார். மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் மேற்படி மாணவி வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் நேற்று முன்தினம் மாலை விழுந்துள்ளார். சிறுமியை காணாத நிலையில் தேடிய போது கிணற்றில் சிறுமி விழுந்தமை […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சி – தந்தையை கொலை செய்த பிள்ளைகள்

  • May 29, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் பேர்ளின் நகரத்தில் 40 வயதுடைய தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை அவரது பிள்ளைகளே கொலை செய்துள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் இந்த கொலை வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகின்து. ஜெர்மனியின் தலைநகரமான பேர்லினில் மே 22 ஆம் திகதி 40 வதுடைய சிரியா நாட்டை சேர்நத நபர் ஒருவர் தமது பிள்ளைகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது. அதாவது இந்த நபரானவர் பாக் ஒன்றுக்கு அழைத்து வரப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார் […]

இலங்கை

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச் சென்றவருக்கு நேர்ந்த கதி

  • May 29, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் உறவினரின் மரண செய்தியை உறவினர்களுக்கு சொல்ல சென்றவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் வயோதிபர் கார் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நுணாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கமலநாதன் (வயது 74) என்பவரே உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனது உறவினரை சனிக்கிழமை (27) பார்வையிட சென்ற போது , சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலை உறவினர்களுக்கு தெரிவிப்பதற்காக வைத்தியசாலையில் இருந்து , தனது துவிச்சக்கர வண்டியில் […]

ஆசியா

சிங்கப்பூரில் காதலியை தாக்கிய தமிழருக்கு நேர்ந்த கதி

  • May 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் காதலியை தாக்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலோக பறவை கூண்டால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 42 வயதான விக்னேஷ்வரன் ஜெகதீசன் என்ற அந்த நபர் லட்சுமி கார்த்திகா சுப்பிரமணியம் 39 வயதான பெண்ணுடன் காதல் உறவில் இருந்தார். அவர்களிடையே சில காலமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. நாய் வளர்ப்பதில் தொடங்கிய வாக்குவாதம், 1 கிலோ எடையுள்ள உலோக கூண்டை தூக்கி எறியும் அளவிற்கு வளர்ந்தது. அதாவது விக்னேஷ்வரன் கூண்டை லட்சுமி மீது […]

உலகம் செய்தி

டைட்டானிக் இடிபாடுகளில் கண்டெடுக்கப்பட்ட நெக்லஸ்

  • May 28, 2023
  • 0 Comments

டைட்டானிக் கப்பல் மூழ்கி 111 ஆண்டுகளுக்குப் பிறகு, மெகலோடான் சுறா மீனின் பல்லில் இருந்து தொலைந்த நெக்லஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. குர்ன்சியை தளமாகக் கொண்ட மாகெல்லன் என்ற நிறுவனம் ஒரு ஜோடி நீர்மூழ்கிக் கப்பல்களைப் பயன்படுத்தி அழிந்துபோன சொகுசு பயணிகள் கப்பலின் முதல் முழு அளவிலான டிஜிட்டல் ஸ்கேன் தயாரிப்பதற்குப் பிறகு இந்த கண்டுபிடிப்பு வந்தது. இந்த திட்டம் வரலாற்றில் மிகப்பெரிய நீருக்கடியில் ஸ்கேன் ஆகும், ஒவ்வொரு கோணத்திலிருந்தும் 700,000 க்கும் மேற்பட்ட படங்களை உருவாக்கி, […]

error: Content is protected !!