சவூதி அரேபியாவில் இரண்டு பஹ்ரைனியர்களுக்கு மரண தண்டனை
“பயங்கரவாத” நடவடிக்கைகளுக்கு சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பஹ்ரைனியர்களை சவூதி அரேபியா கொலை செய்துள்ளது என்று சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாதத்தில் இதேபோன்ற மரணதண்டனைகளின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்ந்துள்ளது. ஜாபர் சுல்தான் மற்றும் சாதிக் தாமர் என அடையாளம் காணப்பட்ட பஹ்ரைன் பிரஜைகள், “பஹ்ரைனில் தேடப்படும் ஒரு நபர் தலைமையிலான பயங்கரவாத அமைப்பில் சேர்ந்ததாக” குற்றம் சாட்டப்பட்டதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பஹ்ரைன் அதிகாரிகளிடமிருந்து உடனடி எதிர்வினை எதுவும் இல்லை. மே […]













