விரைவில் வெளியாகவுள்ள நீட் தேர்வு முடிவுகள்! வெளியான அறிவிப்பு
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் 7ம் திகதி நடந்தது முடிந்தது. இத்தேர்வில், நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வரும் 15ம் திகதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது. மணிப்பூர் கலவரம் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் அரசு, தனியார் […]













